செய்திகள்
உத்தரகாண்டில் நிலச்சரிவு – 570 வீடுகள் பாதிப்பு
உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது ஜோஷிமத் நகரம். இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உண்டு. இந்நிலையில், இந்தப் பகுதியில் திடீரென அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால்… Read More
20 கோடி டுவிட்டர் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு!
உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் டுவிட்டர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அதன்மூலம் தகவல்களை பரிமாறி கொள்கின்றனர். ஆனால் அவ்வப்போது சில ஹேக்கர்கள் இவர்கள் டுவிட்டர் கணக்குளை முடக்குவதை வாடிக்கையாக… Read More
சென்னை சென்ட்ரல் – காட்பாடி இடையிலான ரெயில் சேவை 24 ஆம் தேதி ரத்து
சென்னை ரெயில்வே கோட்டத்தில் தண்டவாளத்தை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. வந்தே பாரத் அதிவேக ரெயில் 130 கி.மீ வேகத்தில் இயக்கக்கூடிய வகையில் ரெயில் பாதையை மேம்படுத்த நடவடிக்கை… Read More
46வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46-வது சென்னை சர்வதேச… Read More
அடுத்த ஆண்டு 1 ஆம் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் தயாராகி விடும் – அமைச்சர் அமித்ஷா பேச்சு
பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில், ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு சப்ரூம் என்ற இடத்தில் பா.ஜனதா ரத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி… Read More
உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமான கங்கா விலாஸ் சொகுசு கப்பல் பயணம்! – பிரதமர் மோடி 13 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் வரை செல்லும் சொகுசு கப்பல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 'கங்கா விலாஸ்' எனப்படும் சொகுசு… Read More
கர்நாடகத்தில் எக்ஸ்.பி.பி.1.5 வகை கொரோனாவால் ஒருவர் பாதிப்பு
கர்நாடகத்தில் நேற்று 13 ஆயிரத்து 201 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 24 பேருக்கும், கோலாரில்… Read More
ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் நடக்கும் தற்கொலைகளுக்கு கவர்னரே காரணம் – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
பா.ம.க. தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடந்தது. மாநில பொருளாளர் திலகபாமா தலைமை தாங்கினார். கட்சித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நிர்வாகிகளுடன்… Read More
50 ஆண்டுகளாக திராவிட ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
காசியில் நடந்த தமிழ்ச்சங்கம நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி அனைவரையும்… Read More
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்
2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும்… Read More