செய்திகள்
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஜனவரி 13 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார்
ஜப்பான் நாடு தென்கொரியா மற்றும் அமெரிக்காவுடன் நட்பு ரீதியிலான தொடர்பு கொண்டுள்ளது. மறுபுறம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில்… Read More
மோசமான வானிலையால் அமைச்சர் அமித்ஷா சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது
திரிபுரா மாநிலத்தில் நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனி விமானத்தில் சென்றார். இந்நிலையில், திரிபுராவில் கடும் பனி நிலவுதை தொடர்ந்து… Read More
பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 1.5 லட்சம் மக்கள் அரசு விரைவுபேருந்துகளில் முன்பதிவு
பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை 15-ந்தேதியில் வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை தொடர்ந்து 16, 17-ந்தேதிகளில் மாட்டு பொங்கல், காணும் பொங்கல்… Read More
பெண் காவலரிடம் அத்துமீறி நடந்துக்கொண்ட திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
சென்னை சாலிகிராமம் தசரதபுரம் பஸ்நிலையம் அருகே கடந்த 31-ந்தேதி இரவு மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள்… Read More
தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தை தவிர்க்க எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டு உள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை வழி நடத்தி வருகின்றனர்.… Read More
பஞ்சாப் கபடி பயிற்சியாளர் பிலிப்பைன்ஸில் சுட்டுக் கொலை
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தை சேர்ந்த கபடி பயிற்சியாளர் குர்பிரித்சிங். அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றார். அங்கு வியாபாரம் செய்து… Read More
டோக்கியோவில் இருந்து வெளியேறும் குடும்பங்களுக்கு நிதி உதவி – மக்கள் தொகையை குறைக்க ஜப்பான் புதிய நடவடிக்கை
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 3½ கோடி பேர் வசித்து வருகிறார்கள். இதனால் மற்ற நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக உள்ளது. நாட்டின் கிராம புறங்களில் மக்கள்… Read More
கமல்ஹாசனுடன் ராகுல் காந்தி உரையாடல் வீடியோ வெளியானது
கடந்த மாதம் 24-ந் தேதி, டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடந்தபோது, அதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். ராகுல்காந்தியுடன்… Read More
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் அதிகரிக்கும் கள்ள நோட்டு புழக்கம்
கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, கள்ள நோட்டுகள், கருப்பு பணம், பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதே இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்… Read More
108 வது இந்திய அறிவியல் மாநாடு – இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
ஆண்டுதோறும் நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கலந்து கொள்ளும் இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா… Read More