செய்திகள்
நிதி பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது – மத்திய அமைச்சர் பேச்சு
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் நடைபெற்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை மந்திரி ஜிதேந்திரசிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்… Read More
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு – மேலும் 2 பேரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள்
கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரில் இருந்த ஜமேஷா… Read More
கன மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கம்
வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- இந்திய வானிலை ஆய்வு மையம், வெளியிட்ட அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும்… Read More
தமிழகத்தின் கலாச்சாரத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி சட்டம் இயற்றப்பட்டது – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை… Read More
பெங்களூரில் கொடூரம் – இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பல்
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள கேபி அக்ரஹாரா பகுதியில் தெரு ஒன்றில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில்… Read More
ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் – எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு விடுத்த அழைப்புக்கு ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு
வளர்ந்த நாடுகளுக்கும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஜி20 என்ற அமைப்பு உள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட 19 நாடுகளும், ஐரோப்பிய… Read More
தொண்டர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட தயார் – துரை வைகோ பேச்சு
அலங்காநல்லூரில் ம.தி.மு.க. நிறுவனர் வைகோவின் ஆவண பட திரையீட்டு விழா நடந்தது. இதில் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு ஆவண படத்தை திரையிட்டார். அப்போது… Read More
திருவண்ணாமலை மகா தீப தரிசனம் – ஆன்லைன் டிக்கெட்டுகள் அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்தது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்துக்கு ஆன்லைன் மூலமாக 1,600 அனுமதி சீட்டுகள் இன்று (4ம் தேதி) காலை 10 மணிக்கு… Read More
பா.ஜ.க வெறுப்பு விதைகளை விதைத்து, பிரிவினையின் பலனை அறுவடை செய்கிறது – மல்லிகார்ஜ்ன் கார்கே பேச்சு
கடந்த அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு பதிலாக வழி நடத்தல்… Read More
டிசம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 7ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு… Read More