செய்திகள்
ரெயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – ரெயில்வே துறை தகவல்
நமது நாட்டில் கொரோனா பெருந்தொற்று முற்றிலுமாய் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரெயில் பயணிகள் போக்குவரத்து துறை சூடுபிடித்துள்ளது. குறிப்பாக கடந்த 8 மாத காலத்தில் ரெயில் பயணிகள் எண்ணிக்கையில்… Read More
பணம் சம்பாதிக்கும் திட்டத்தில் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்தும் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பனஸ்கந்தா மாவட்டம் கங்ரேஜ் கிராமத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள அகர்நாத் கோவிலில் வழிபட்டபின், தேர்தல் பிரசார… Read More
ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஆதரவு
இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று… Read More
டெல்லி மாநகராட்சி தேர்தல் – அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இதில் 42 வார்டுகள் பட்டியலினத்தவர்களுக்கும், 50 சதவீத வார்டுகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 1.46 கோடி… Read More
பணமோசடி வழக்கு – சத்தீஸ்கர் முதலமைச்சரின் துணை செயலாளரை கைது செய்த அமலாக்கத்துறை
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை அங்கிருந்து எடுத்துச் செல்லும் நிறுவனங்களிடம் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு நகரங்களில்… Read More
ரேஷன் அட்டைதாரர்களிடம் ஆதார் எண் விவரங்களை கேட்க கூடாது – உணவுத்துறை சுற்றறிக்கை
ரேஷன் அட்டைதாரர்களில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிய வங்கிக் கணக்கை தொடங்க தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதில் ரேசன்… Read More
சமரசப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை – அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த ரஷ்யா
ரஷியா உக்ரைன் போர் கடந்த 9 மாதங்களாக நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.… Read More
தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனுக்கு திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி
தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, ராமச்சந்திரன் சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில்… Read More
முதல் முறை வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும் – பிரதமர் மோடி பதிவு
குஜராத்தில் இன்று முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்க… Read More
பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் இந்தியா வெற்றியடையும் – அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
சர்வதேச தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கான உலகளாவிய மன்றமான 'ராய்ட்டர்ஸ் நெக்ஸ்ட்' நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று… Read More