செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் 27 ஆம் தேதி தொடங்குகிறது
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை… Read More
தெலுங்கானா அமைச்சர் வீட்டில் ரூ.5 கோடி பறிமுதல் – சோதனை தொடர்கிறது
தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருப்பவர் மல்லா ரெட்டி. இவர் நடத்தி வரும் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மருத்துவ சீட்டுகளை… Read More
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வு
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இளைஞரணி துணைச் செயலாளர்களாக ஜோயல் உள்பட 9 பேர் நியமிக்கப்படுவதாக திமுகவின் பொதுச்… Read More
திமுக ஆட்சியில் 300 க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் சேகர்பாபு தகவல்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சீராய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த துறையின் அமைச்சர் சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.… Read More
காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
காஷ்மீரில் உள்ள ஜம்மு மாவட்டம் அரினா செக்டர் பகுதி வழியாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஊடுருவ முயன்றார். காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற அவரை எல்லை பாதுகாப்பு படை… Read More
என் மீது தவறு இல்லாதபோது நான் பயப்பட வேண்டியதில்லை – காயத்ரி ரகுராம் பேச்சு
தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவின் வெளிநாடு… Read More
காங்கிரஸின் காலம் முடிந்து விட்டது – அமைச்சர் அமித்ஷா பேச்சு
குஜராத் சட்டசபைத் தேர்தலையொட்டி ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: அயோத்தியில்… Read More
இன்றைய பட்டம் முடிவு அல்ல தொடக்கம் – பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை ராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். கடந்த 1914-ம் ஆண்டு தொடங்கப்பட்ட… Read More
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி
இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகருமான சிவன் இன்று நாகர்கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-… Read More
முடிவுற்ற சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் கொடுங்கையூரில் ரூ.170.97 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கழிவுநீர்… Read More