செய்திகள்
குஜராத் சந்தித்த பஞ்சம் தற்போதைய தலைமுறைக்கு தெரியாது – பிரதமர் மோடி பேச்சு
குஜராத் சட்டசபைக்கு இரு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ம் தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது… Read More
இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு – அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் ரணில் விக்கிரமசிங்க
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த உள்ளதாக… Read More
1000-திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பல்லாயிரம் மாணவர்களுக்கு மென்பொருள் வேலைவாய்ப்புகளை அமைத்துள்ள ஒரு இந்தியா எட் டெக்டெக் நிறுவனம் – நெக்ஸ்ட் வேவ் (NXTWAVE)
தமிழ்நாடு, 22 நவம்பர், 2022: மென்பொருள் துறையில் பல்வேறு பதவிகளுக்கான பயிற்சியை வழங்குவதில் முதன்மை வகிக்கும் நிறுவனமான நெக்ஸ்ட்வேவ் (NxtWave), கடந்த 18 மாதங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான… Read More
பா.ஜ.க எந்த அவதாரம் எடுத்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது – அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேட்டி
சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், அதன்… Read More
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு… Read More
நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் – டி.டி.வி.தினகரன் பேட்டி
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நட்சத்திர ரீதியாக தனது 59-வது வயது நிறைவடைந்து 60-வது வயது தொடங்குவதை முன்னிட்டு திருக்கடையூரில் உக்கிர ரத… Read More
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறுகிறது
தி.மு.க.வில் நீண்ட காலம் பொதுச்செயலாளராக இருந்து சாதனை படைத்தவர் மறைந்த க.அன்பழகன். இனமான பேராசிரியர் என்று தி.மு.க.வினரால் அன்போடு அழைக்கப்பட்ட அவருக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிறைவு… Read More
ஆளுநர் என்.ஆர்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியுடன் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, மழை… Read More
கொரோனாவுக்கு பிறகு அடுத்த பெருந்தொற்று என்ன? – உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் ஆய்வு
உலகம் முழுவதும் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப நோய்களின் வளர்ச்சியும் தீவிரமடைந்து வருகிறது. அவற்றை கண்டுபிடிக்கவும் அதற்கான மருந்துகளை உருவாக்கி நோய்களை கட்டுப்படுத்துவதிலும் உலக சுகாதார அமைப்பு பெரும்… Read More
கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது – அண்ணாமலை பேச்சு
சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. யாரையும்… Read More