செய்திகள்
வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் மூச்சு திணறி உயிரிழப்பு! – ஈரோட்டில் பரபரப்பு
ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்-மகாலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் சாய் சரண் என்ற மகன் இருந்தான். நேற்று இரவு சிறுவன் சாய்சரண்… Read More
ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை!
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக டிரம்ப் 28 அம்சங்களை கொண்ட… Read More
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்தது
வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக… Read More
திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசித்து பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 29-ந் தேதி வெள்ளி தேரோட்டம் 30-ந் தேதி மகா… Read More
சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு தெற்கு ரெயில்வே அதிரடி உத்தரவு
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரெயில்வே பாதுகாப்பு விதிகளின்படி, ரெயில் பெட்டிகள், நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், சுரங்கப் பாதைகள், நடை மேம்பாலங்கள் அல்லது… Read More
வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமல்
வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு… Read More
2030-க்குள் மூன்றாம் உலகப் போர் – எலான் மஸ்க் கருத்து
உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க், உலகம் விரைவில் ஒரு உலகளாவிய மோதலில் சிக்கும் என்று எச்சரித்துள்ளார். உலகளாவிய நிர்வாகத்தின் மீது அணுசக்தி தடுப்பின் விளைவு… Read More
SIR பணியில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் மன அழுத்தத்தில் தற்கொலை மற்றும் திடீர் மரணம் அடைந்த 39 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2… Read More
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 13 அன்று கர்நாடக… Read More
கேட்டல் திறனுக்கான ஒரு புதிய சகாப்தம் : உட்செவி உட்பொருத்தல் (Cochlear Implant) சிகிச்சைக்கான சிறந்த மையமாக திகழும் ரேடியல் சாலை காவேரி மருத்துவமனை
பூரண அமைதியாக மட்டுமே இருக்கும் ஓர் உலகைக் கற்பனை செய்யுங்கள். திடீரென, அவ்வுலகில் மாற்றம் ஏற்பட்டு, ஒலியை உணரும் திறன் பெற்று உங்கள் மனதுக்குப் பிரியமானவருடனும், உலகத்துடனும்… Read More