செய்திகள்
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எங்களுட வரலாம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ஓ.பன்னீர்செல்வம் ஆரம்பத்தில் இருந்து சசிகலா… Read More
அமெரிக்கா, இந்தியா உறவு அடுத்த ஆண்டு மேலும் வலுவடையும் – வெள்ளை மாளிகை தகவல்
வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் முதன்மை துணை தேசிய ஆலோசகர் ஜான் ஃபைனர் கூறியுள்ளதாவது: இந்தியா-அமெரிக்கா வரலாற்றில், 2022 ஆண்டு… Read More
பருவதமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் – வனத்துறை அறிவிப்பு
கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4 ஆயிரத்து 560 அடி உயரத்தில் ஸ்ரீபிரம்பராம்பிக்கை உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு பவுர்ணமி நாட்களிலும், பிறநாட்களிலும் ஏராளமான… Read More
கும்பகோணத்தில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி (வயது 38). இவர் 2017ம் ஆண்டு முதல் இந்து முன்னணி மாநகரச் செயலாளராக உள்ளார். இவர் தனது… Read More
மங்களூர் குண்டுவெடிப்பில் மேலும் 2 பேருக்கு தொடர்பு!
மங்களூர் குண்டுவெடிப்புக்கு காரணமான ஷாரிக்கும், சிவமொக்கா டவுன் சித்தேஷ்வர் நகரைச் சேர்ந்த சையது யாசின், மங்களூருவைச் சேர்ந்த மாஸ்முனீர் ஆகியோரும் கூட்டாளிகள் ஆவார்கள். இதில் சையது யாசினும்,… Read More
குரூப் – 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது – மூன்றரை லட்சம் பேர் எழுதுகிறார்கள்
துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான… Read More
ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் ஊழியர்கள் – கவலை இல்லை என்று எலான் மஸ்க் அறிவிப்பு
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தை கடந்த மாதம் 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார். அதன்பிறகு அந்த நிறுவனத்தில் அதிரடி மாற்றங்களை… Read More
ஆஸ்திரேலிய பிரதமர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வருகிறார்
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வர உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம்… Read More
இன்று உலக பாரம்பரிய வாரம் – மாமல்லபுரம் சிற்பங்களை கட்டணம் இன்றி பார்வையிடலாம்
உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கைள இன்று ஒருநாள் மட்டும் கட்டணமின்றி பார்வையிட… Read More
சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்ய விசா எடுக்கும் இந்தியர்கள் போலீஸ் அனுமதி சான்றிதழை காண்பிக்க அவசியம் இல்லை!
சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்வதற்கான விசா பெற இந்திய குடிமக்கள் இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது. இரு நாட்டு… Read More