செய்திகள்
சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக கால அவகாசம் நீட்டிப்பு
வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இழப்பினை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை… Read More
சென்னை கடற்படைக்கு சொந்தமான வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து – கர்ப்பிணி பெண் பலி
சென்னை காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் பிரதான சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின்மீது மோதி விபத்து… Read More
தொடர் ஏவுகணை சோதனை நடத்தும் வட கொரியா – கண்டனம் தெரிவித்தது ஜப்பான்
கம்போடியாவில் நடந்த ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென் கொரிய அதிபருடனும், ஜப்பான் பிரதமருடனும் முத்தரப்பு உச்சி மாநாடு நடத்தி, பேசியபோது, அவர்கள் வடகொரியாவின்… Read More
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு – 3 ராணுவ வீரர்கள் பலி
கடந்த சில தினங்களாகவே ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் மச்சிலி செக்டாரில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.… Read More
18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் செல்போனை பயன்படுத்த தடை விதித்த கிராமம்
இன்றைய நவீன யுகத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பலதரப்பட்ட வயதினரையும் வசீகரம் செய்துள்ளது. பலர் அதற்கு அடிமையாகி விட்டனர். குறிப்பாக பாடப்புத்தகங்கள் இருக்க வேண்டிய… Read More
முடிந்தால் என் நடைப்பயணத்தை தடுத்து பாருங்கள் – மகாராஷ்டிர அரசுக்கு ராகுல் காந்தி சவால்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் அவரது நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் அவர் நேற்று… Read More
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாசார தொடர்பை புதுப்பிக்கும் நோக்கத்தில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு… Read More
மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு உடல் நிலை பாதிப்பு
மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு சிலிகுரியில் நடைபெற்ற ரூ.1,206 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத்… Read More
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து முதல் முறையாக தனியார் ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுமையாக தனியார் தயாரித்த ராக்கெட்டை இன்று… Read More
அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் நான்சி பெலோசி
அமெரிக்காவில் கடந்த வாரம் நடந்த இடைக்காலத் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியினர் கைக்கு சென்றுள்ளது. இதன்மூலம் அடுத்த 2 ஆண்டுக்கு அதிகாரங்களைப் பெறுவதற்கு குடியரசுக்… Read More