செய்திகள்
அரசின் அழுத்தத்தால் தான் கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்ததா? – சுகாதாரத்துறை விளக்கம்
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவின் முதல் தடுப்பூசி கோவேக்சின். ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து பல்வேறு கட்ட சோதனைகளை வெற்றிகரமாக முடித்து… Read More
நிலக்கரி ஊழல் வழக்கு – ஜார்க்கண்ட் முதல்வர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிற து. அங்கு சட்டவிரோதமாக ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக… Read More
பாலஸ்தீன அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 21 பேர் பலி
பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் தீ… Read More
கடந்த ஆண்டு 15 லட்சம் வெளிநாட்டினர் இந்தியா வந்துள்ளனர் – உள்துறை அமைச்சகம் தகவல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து… Read More
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் உரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி
பழங்குடியினர் தலைவர் பிர்சா முண்டா நினைவுநாள் நிகழ்ச்சியையொட்டி பழங்குடியினர் பெருமை தினவிழா கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் வெற்றி பெற்ற… Read More
ஜி20 நாடுகள் தலைவர் பதவியை பிரதமர் மோடியிடம் வழங்கிய இந்தோனேஷியா ஜனாதிபதி
இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி-20 நாடுகளும் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில்… Read More
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல - மகர விளக்கு சீசன் முதல் 2023-ம் ஆண்டு மண்டல சீசன் வரையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள் விவரம்… Read More
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் கடந்த வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதீத கன மழை பெய்தது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 44 சென்டிமீட்டர் மழை… Read More
அரசு கேபிள் டிவி நிறுவனத்தை அரசு மூட முடிவு செய்துள்ளதா? – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ்… Read More
அண்ணா உயிரியல் பூங்காவுக்கு வரும் பெரியவர்கள், சிறியவர்களுக்கு தகுந்த வசதியை நிர்வாகம் செய்ய வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தலைமை செயலகத்தில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல்… Read More