செய்திகள்
ஜி20 நாடுகள் தலைவர் பதவியை பிரதமர் மோடியிடம் வழங்கிய இந்தோனேஷியா ஜனாதிபதி
இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி-20 நாடுகளும் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில்… Read More
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல - மகர விளக்கு சீசன் முதல் 2023-ம் ஆண்டு மண்டல சீசன் வரையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள் விவரம்… Read More
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் கடந்த வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதீத கன மழை பெய்தது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 44 சென்டிமீட்டர் மழை… Read More
அரசு கேபிள் டிவி நிறுவனத்தை அரசு மூட முடிவு செய்துள்ளதா? – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ்… Read More
அண்ணா உயிரியல் பூங்காவுக்கு வரும் பெரியவர்கள், சிறியவர்களுக்கு தகுந்த வசதியை நிர்வாகம் செய்ய வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தலைமை செயலகத்தில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல்… Read More
காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் டிஜிட்டல் தீர்வுகள் உதவியாக இருக்கும் – பிரதமர் மோடி பேச்சு
இந்தோனேசியாவில் நடந்து வரும் ஜி-20 மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பிரதமர் மோடி பேசியதாவது:- டிஜிட்டல் மாற்றம் என்பது நமது சகாப்தத்தின் குறிப்பிடத்தக்க மாற்றமாக இருக்கிறது. டிஜிட்டல்… Read More
காதலியை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டிய சைக்கோ காதலன் கொலை!
டெல்லியில் காதலியை கொடூரமாக கொலை செய்து காதலன் 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மும்பையின் பால்கர் பகுதியை… Read More
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட அமெரிக்க – புதிய ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது
நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா முடிவு செய்தது. 2025ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற… Read More
சட்டத்தை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவிப்பு
சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி சார்பில் கால்வாய் ஓரம் சாலையோரம் குடியிருக்கும் மக்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.எபினேசர்… Read More
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – மலை மீது ஏற 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டதாவது:-… Read More