செய்திகள்
கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு மருத்துவர்களின் கவனக்குறைவால் நடந்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை சைதாப்பேட்டையில் நீர்நிலை ஓரங்களில் உள்ள குடும்பங்களுக்கு விலையில்லா கொசுவலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நீர்நிலைகள் ஓரம் வசிக்கும் பொதுமக்கள் கொசுக்கடி… Read More
தமிழகத்தில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்து வளிமண்டல கீழடுக்கு… Read More
5ஜி தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட இந்தியா – பின்லாந்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
இந்தியா வந்துள்ள பின்லாந்து நாட்டின் கல்வி மற்றும் கலாச்சாரத்துறை மந்திரி பெட்ரி ஹொன்கோனென், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் நேற்று சந்தித்து… Read More
இந்தியா – கனடா இடையிலான விமான போக்குவரத்து அதிகரிக்க ஒப்பந்தம் – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தகவல்
கொரோனா தொற்று காலத்தில் இந்தியா-கனடா இடையேயான விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரடைந்துள்ள நிலையில், கனடாவில் உள்ள பெரிய எண்ணிக்கையிலான புலம் பெயர்ந்த இந்திய… Read More
சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீர் தேங்க எடப்பாடி பழனிசாமி தான் காரணம் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு
சென்னை ஆலந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளதாவது: ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கொளப்பாக்கம்,கணேஷ் நகர், முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர், ஆறுமுகம் நகர் ஆகிய பகுதிகளில்தான்… Read More
இன்று குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் பாதை வருங்கால இந்தியாவை தீர்மாணிக்கும் – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பேச்சு
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். குழந்தைகள் தினத்தையொட்டி ஏற்பாடு… Read More
ஜி20 கூட்டமைப்பு உச்சி மாநாடு – இந்தோனேசியாவில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு
ஜி-20 கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று தொடங்குகிறது. இதில் அமெரிக்கா, சீனா உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.… Read More
இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவன ஊழியர்களுக்கு பசுமை சீருடை அறிமுகம்
இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்த முன்களப் பணியாளர்கள் மற்றும் இண்டேன் எல்பிஜி சிலிண்டர் விநியோகப் பணியாளர்கள் உள்பட சுமார் 3 லட்சம் பேருக்கு சுற்றுச் சூழலுக்கு… Read More
காஷ்மீர் வளர்ச்சி குறித்த பிரதமரின் கனவு நனவாகிறது – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங்
ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வீட்டு வசதித் துறை மந்திரி ஹர்தீப்சிங் புரி, ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர்… Read More
கைலாசாவில் வேலை வாய்ப்பு என விளம்பரம் வெளியிட்ட நித்யானந்தா – போலீசார் விசாரணை
பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா, பெண் சீடர்களை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்கில் கடந்த… Read More