செய்திகள்
இந்தியாவை சீண்டினால் தகுந்த பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது: இந்தியா இப்போது பலவீனமாக இல்லை. நாம் அமைதியை நம்புகிறோம், ஆனால் யாரேனும் நமக்குத்… Read More
பா.ஜ.க ஆட்சியின் கீழ் காஷ்மீர் அடையாளத்தை இழந்து விட்டது – காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதன் பின் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.… Read More
கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதி
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடந்த 9-ந்தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல கூடாது என்று கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு,… Read More
மருந்தில்லா மருத்துவத்தை கண்டுபிடித்த டாக்டர்.ஆதி ஜோதி பாபுக்கு உலக சாதனை விருது!
வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன், அப்துல் கலாம் விஷன் இந்தியா மூவ்மெண்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு அச்சீவர்ஸ் கான்பரன்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து நவம்பர் 12 ஆம் தேதி சனிக்கிழமையன்று… Read More
மீண்டும் எழுவோம் – தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேச்சு
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் தே.மு.தி.க. குடும்ப விழாவும், நலத்திட்ட உதவி வழங்கும் விழாவும் நடந்தது. விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா பங்கேற்று பேசியதாவது:- இயற்கை எழில் சூழ்ந்த… Read More
தமிழகத்தில் தொடரும் மழை – 10 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்த… Read More
அமைச்சர் அமித்ஷாவை திடீரென்று சந்தித்த ஆளுநர் தமிழிசை
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். 15 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. தெலுங்கானா சட்டசபையில்… Read More
ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பால் விலை ஏற்றம் – பச்சை நிற பாக்கெட்டுக்கு மாறிய மக்கள்
ஆவின் பால் பல்வேறு தரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தனியாரை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.20 வரை குறைவாக இருப்பதால் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.… Read More
துபாயில் 35 அடுக்குகளை கொண்ட கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் 35 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடம் உலகின் உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அருகே உள்ளது.… Read More
டீயுசனுக்கு வந்த மாணவனை பலாத்காரம் செய்த ஆசிரியை கைது!
நல்ல பழக்கங்களை கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியை, வேலியே பயிரை மேய்ந்த கதையாக டியூசனுக்கு வந்த மாணவனுக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை… Read More