செய்திகள்
இன்று குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் பாதை வருங்கால இந்தியாவை தீர்மாணிக்கும் – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பேச்சு
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். குழந்தைகள் தினத்தையொட்டி ஏற்பாடு… Read More
ஜி20 கூட்டமைப்பு உச்சி மாநாடு – இந்தோனேசியாவில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு
ஜி-20 கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று தொடங்குகிறது. இதில் அமெரிக்கா, சீனா உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.… Read More
இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவன ஊழியர்களுக்கு பசுமை சீருடை அறிமுகம்
இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்த முன்களப் பணியாளர்கள் மற்றும் இண்டேன் எல்பிஜி சிலிண்டர் விநியோகப் பணியாளர்கள் உள்பட சுமார் 3 லட்சம் பேருக்கு சுற்றுச் சூழலுக்கு… Read More
காஷ்மீர் வளர்ச்சி குறித்த பிரதமரின் கனவு நனவாகிறது – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங்
ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வீட்டு வசதித் துறை மந்திரி ஹர்தீப்சிங் புரி, ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர்… Read More
கைலாசாவில் வேலை வாய்ப்பு என விளம்பரம் வெளியிட்ட நித்யானந்தா – போலீசார் விசாரணை
பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா, பெண் சீடர்களை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்கில் கடந்த… Read More
24 மாவட்டங்களில் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர்… Read More
மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு… Read More
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை… Read More
தமிழகத்தில் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது – அண்ணாமலை அறிக்கை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஆற்று மணல், கடல் மணல், மலைகள், பாறைகள் என்று கனிமவளம் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் களவு போகிறது.… Read More
கெர்சன் பகுதியில் ரஷ்ய ராணுவம் 400க்கும் மேற்பட்ட போர் குற்றங்களை செய்திருக்கிறது – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின. அந்த… Read More