செய்திகள்
அதிமுகவில் ஒபிஎஸ் இணைய ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி பேச்சு
அதிமுக 51ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக கொடியை ஏற்றி… Read More
விமானம் ஏரிக்குள் விழுந்து விபத்து – 19 பேர் உயிரிழப்பு
தான் சானியாவில் நாட்டில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து வட மேற்கு நகரமான புகோபா நோக்கி சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று சென்று… Read More
பிரதமர் மோடி ராகுல் காந்தி இடையே நேருக்கு நேர் விவாதம் நடத்த வேண்டும் – காங்கிரஸ் கோரிக்கை
கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை, தெலுங்கானா மாநிலத்தை தாண்டி இன்று இரவு 9… Read More
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடந்தது
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் முதலில் அனுமதி அளித்திருந்தது. மேலும் 44 இடங்களில் சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் மைதானத்திற்குள்… Read More
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது – அமைச்சர் அமித்ஷா பேச்சு
வரும் 12ந் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி… Read More
தஞ்சையில் மன்னர் ராஜராஜ சோழன் சதய விழா நடைபெற்றது
சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். இவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்தார். இவரது பிறந்தநாள் சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு… Read More
கனமழை பெய்யும் மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்திவைப்பு
தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- வருகிற 4-ந் தேதி ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால்… Read More
வட கிழக்கு பருவமழையில் புயல் உருவாக வாய்ப்பு குறைவு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந்தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியவுடன் தமிழகத்தில் பரவலாக கன மழை, மிக கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தின்… Read More
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. 31-ந்தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. வட மாவட்டங்கள் மட்டுமின்றி… Read More
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். இன்று காலை 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படுகிறார். இந்நிலையில்,… Read More