செய்திகள்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். இன்று காலை 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படுகிறார். இந்நிலையில்,… Read More
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும்… Read More
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது
குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த… Read More
காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல் – அமைச்சர் அமித்ஷா தாக்கு
இமாசலபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, அங்குள்ள ஹமிர்பூர் மாவட்டம் நடான் கஸ்வா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசார… Read More
மாணவிகள் மூலம் பொய் பாலியல் புகார் அளிக்க வைத்து 3 ஆசிரியர்களை சிக்க வைத்த தலைமை ஆசிரியர்!
மதுரை கருப்பாயூரணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு வைத்திருந்த புகார் பெட்டியில் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு கடிதம்… Read More
பெண்களுக்காக போராட பா.ஜ.கவுக்கு தகுதி இல்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்
நாகர்கோவிலில் நேற்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒரு கட்சிக்கு… Read More
கன மழை எதிரொலி – மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.… Read More
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் – அமைச்சர் கணேசன் தகவல்
திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வருகிற 5-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. திருச்சி எஸ்.ஐ.டி. கல்லூரி… Read More
சென்னையில் மழை தொடர்ந்தாலும் சீராக மின் விநியோகம் செய்யப்படுகிறது – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
சென்னை கே.கே.நகர் துணை மின் நிலையத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை… Read More
மழைநீர் வடிகால் பணிகள சிறப்பாக மேற்கொண்டதால் சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை – சென்னை மாநகராட்சி கமிஷனர்
சென்னையில் மழைநீர் அப்புறப்படுத்தும் பணி குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:- சென்னையில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக மழைநீர் வடிகால்… Read More