செய்திகள்
ராஜஸ்தான் மஞ்கார் நினைவிடத்தை தேசிய நினைவு சின்னமாக பிரதமர் மோடி அறிவித்தார்
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் மங்காருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார். அங்கு 1913-ம் ஆண்டு சமூக சீர்திருத்தவாதி கோவிந்த் குரு தலைமையில் போராடிய 1,500… Read More
இந்தியாவில் அக்டோபர் மாதம் யுபிஐ பரிவர்த்தணை ரூ.12.11 லட்சம் கோடி நடைபெற்றதாக தகவல்
யுபிஐ என்று அழைக்கப்படும் 'ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்', ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே, பேடிஎம்… Read More
குஜராத் பாலம் விபத்து – சீன அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல்
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த… Read More
ட்விட்டர் ப்ளு டிக் பயன்படுத்த மாதம் 8 டாலர்கள் கட்டணம் – எலாம் மஸ்க் அறிவிப்பு
கடந்த வாரம் ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே நிறுவனத்தை விலைக்கு வாங்கும் பரிவர்த்தனை நிறைவு பெற்றது. ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 54.20 டாலர்கள்… Read More
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கன மழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை… Read More
டிவிட்டர் இயக்குநர்கள் குழு கலைப்பு – தொடரும் எலான் மஸ்க்கின் அதிரடி
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரையும் அவர் கடந்த வாரம்… Read More
2021-2022 நிதி ஆண்டில் சென்னை ஐஐடிக்கு ரூ.1000 கோடி வருவாய்
சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி. நாட்டிலேயே முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. சென்னை ஐ.ஐ.டி.… Read More
டிஜிட்டல் கரன் இன்று வெளியாகிறது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
நடப்பு நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார். தற்போது நாம்… Read More
கன மழையால் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று தொடர் மழை பெய்தது.… Read More
சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால் பல பிரச்சனைகள் வந்திருக்காது – அமைச்சர் அமித்ஷா பேச்சு
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர். நாடு… Read More