செய்திகள்
குஜராத் பாலம் விபத்து – நாளை மாநிலம் முழுவதும் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த… Read More
சோமாலியாவில் இரட்டை கார் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா… Read More
பாகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தி இருந்து 300 கி.மீட்டருக்கு அப்பால் இன்று அதிகாலை 1.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கம் 120… Read More
சென்னையில் வெளுத்து வாங்கும் கன மழை – பள்ளிகளுக்கு விடுமுறை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் இடிமின்னலுடன் கூடிய மிதமான முதல்… Read More
ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில் தமிழர்களின் உரிமையை பறிப்பவர்களை விரட்டுவோம் – வைகோ அறிக்கை
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 1956 நவம்பர் 1-ம் நாள் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை மாகாணத்தில் இருந்து… Read More
மருத்துவ கல்வியை தமிழில் கற்றுக்கொடுக்க மொழிப்பெயர்ப்பு பணிகள் நடக்கிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புற்றுநோய், வலி மற்றும் நாள்பட்ட நிவாரண சிகிச்சைக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் ரேடியோ அலைவரிசை சிகிச்சை கருவியை… Read More
குஜராத் தொங்கு பாலம் விபத்து – பிரதமர் மோடி நாளை நேரில் ஆய்வு செய்கிறார்
குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள மோர்பி நகரில், மசசூ ஆற்றில் சாத் பூஜை விழா நடத்தப்பட்டது. இதில் கலந்துக்… Read More
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில்… Read More
ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஆணை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும்… Read More
தமிழக ஆளுநர் எதிர்க்கட்சியை போல் செயல்படுகிறார் – அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை… Read More