செய்திகள்
இங்கிலாந்து நாட்டு பிரதமரான ரிஷி சுனக் யார்? – முழு விபரம் இதோ
இங்கிலாந்து நாட்டின் பிரதமராகி, முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற புதிய சரித்திரத்தைப் படைத்திருக்கிறார், 42 வயதே ஆன ரிஷி சுனக். இவர் 1980-ம் ஆண்டு, மே… Read More
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறந்து விடப்படும்
அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடி, ராமர் கோவில்… Read More
சென்னை விமான நிலையத்தில் 1083 கிராம் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1083 கிராம் எடை கொண்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னை விமான… Read More
பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களை இந்தியா முறியடிக்கும் – அமைச்சர் அமித்ஷா பேச்சு
டெல்லியில் நேற்று நடைபெற்ற இன்டர்போல் அமைப்பின் 90-வது பொதுச் சபை நிறைவு அமர்வில் உரையாற்றிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளதாவது: 195 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட… Read More
130 கோடி மக்களும் எனக்கு கடவுளின் வடிவம் – பிரதமர் மோடி பேச்சு
உத்தராகண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் பூஜை செய்து வழிபட்டார். பின்னர் மானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள… Read More
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. அதன்படி, தாம்பரம்- நெல்லை இடையேயான சிறப்பு ரெயில் (வ.எண்.06049) தாம்பரத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை)… Read More
பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி பழச்சாறு ஏற்றப்பட்ட நோயாளி பலி
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜால்வா பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. கடந்த 14-ந்தேதி, டெங்கு பாதிப்புடன் பிரதீப் பாண்டே என்பவர் அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 17-ந்தேதி… Read More
மத்திய பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதி விபத்து – 15 பேர் பலி
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர். பேருந்து ஒன்று சுமார் நூறு… Read More
சூரிய கிரகணத்தன்று திருவண்ணாமலை கோவில் திறந்திருக்கும்
தீபாவளிக்கு மறுநாளான வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மாலை 5.10… Read More
மும்பையில் 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை நகரங்களில் மக்கள் அதிகம் கூடக்கூடிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என தொலைபேசி வழியேயான அழைப்பில் மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதுகுறித்து மும்பை… Read More