செய்திகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. அதன்படி, தாம்பரம்- நெல்லை இடையேயான சிறப்பு ரெயில் (வ.எண்.06049) தாம்பரத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை)… Read More
பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி பழச்சாறு ஏற்றப்பட்ட நோயாளி பலி
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜால்வா பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. கடந்த 14-ந்தேதி, டெங்கு பாதிப்புடன் பிரதீப் பாண்டே என்பவர் அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 17-ந்தேதி… Read More
மத்திய பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதி விபத்து – 15 பேர் பலி
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர். பேருந்து ஒன்று சுமார் நூறு… Read More
சூரிய கிரகணத்தன்று திருவண்ணாமலை கோவில் திறந்திருக்கும்
தீபாவளிக்கு மறுநாளான வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மாலை 5.10… Read More
மும்பையில் 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை நகரங்களில் மக்கள் அதிகம் கூடக்கூடிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என தொலைபேசி வழியேயான அழைப்பில் மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதுகுறித்து மும்பை… Read More
மனித உரிமை மீறல் வழக்கு – கோத்தபய ராஜபக்சே நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு
இலங்கையில் கடந்த 2011-ம் ஆண்டு 2 மனித உரிமை ஆர்வலர்கள் மாயமானது தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த மனித உரிமை… Read More
பா.ஜ.கவுடன் நிதிஷ்குமார் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை – பிரசாந்த் கிஷோர் தாக்கு
பீகாரில் பாத யாத்திரை நடத்தி வரும் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய… Read More
திமுகவுக்கு எதிராக 27ஆம் தேதி பா.ஜ.க ஆர்பாட்டம் – அண்ணாமலை அறிவிப்பு
தமிழக சட்டசபையில் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. இந்நிலையில், தி.மு.க. அரசைக் கண்டிக்கும் வகையில் வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும்… Read More
உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி – எடப்பாடி பழனிசாமி அறிக்கை
சென்னை சட்டசபையில் பேச அனுமதிக்காததைக் கண்டித்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வள்ளுவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை… Read More
கெம்பேகவுடா வெண்கல சிலையை நவம்பர் 11 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கெம்பேவுடாவுக்கு 108 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதன் திறப்பு விழா அடுத்த… Read More