செய்திகள்
நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை – வாய்தா கேட்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை விரைந்து நடத்தி தமிழக மாணவர்களுக்கு விடியலைக்… Read More
யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை, திட்டமிட்டபடி ஊர்வலத்தை நடத்துவோம் – ஆர்.எஸ்.எஸ் அறிவிப்பு
தமிழகத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலமும், விடுதலை சிறுத்தைகள் சார்பில் மத நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கும் அனுமதி கோரப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். சார்பில் கோர்ட்டில்… Read More
தமிழகர்களின் வேலைவாய்ப்பினை வடமாநிலத்தவர் பறிப்பதை வேடிக்கை பார்ப்பது தான் திராவிட மாடலா? – சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஓசூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம், பணி தேவைக்காக சிறப்பு ரயில் மூலம் 800… Read More
உக்ரைன் பிராந்தியங்களை இணைந்துக்கொண்ட ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் – ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்டது
உக்ரைனில் புகுந்து கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷியப் படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டதாக… Read More
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்திய இளைஞர்கள் தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் – ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
திரிபுரா மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,அகர்தலா நகரில் உள்ள நரசிங்கரில் திரிபுரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மாநில… Read More
ராஜஸ்தானில் சாலை விபத்து – 8 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள சதர் காவல் நிலையப் பகுதியில் பேருந்து ஒன்று பைக் மீது மோதியதில் அதில் வந்து கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் (70), அவரது… Read More
நான் காங்கிரஸ் தலைவரானால் கட்சியின் தற்போதைய செயல்பாடுகளை மாற்றிக்காட்டுவேன் – சசி தரூர் பேட்டி
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேயும்,… Read More
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபரிகள் இணைக்க நடவடிக்கை – மத்திய இணை அமைச்சர் தகவல்
மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை மந்திரி கவுசல் கிஷோர்… Read More
இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி தமிழகம் முழுவதும் 15 ஆம் தேதி ஆர்பாட்டம்
இந்தி திணிப்பை கண்டித்து வரும் வரும் 15ம் தேதி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக தி.மு.க. இளைஞரணி… Read More
சென்னை விமான நிலையத்தில் 3,116 கிராம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த 9ந் தேதி சென்னை… Read More