செய்திகள்
உக்ரைன் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தும் ரஷ்யா – அமெரிக்கா கண்டனம்
கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷியா,… Read More
தமிழக முழுவதும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு – மத்திய அமைச்சர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னப்பூர்ணாதேவி நேற்று ஆய்வு… Read More
சிங்க குட்டிகளை வளர்க்கும் நபருக்கு கண்டனம் தெரிவித்த மக்கள்
சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகள் இயற்கையான அவற்றின் வாழ்விடங்களில் வாழக் கூடியவை. மிகவும் ஆபத்தான விலங்குகளாக கருதப்படும் அவைகளை செல்ல பிராணிகளாக வீடுகளில் வளர்க்க தடை… Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் துணிச்சல் இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. ஒரு குடும்ப ஆதிக்கமிக்க… Read More
குஜராத் மக்கள் சுய லாபத்துக்காக என்னை சந்தித்தது கிடையாது – பிரதமர் மோடி பேச்சு
குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற மோடி கல்வி வளாக திட்டத்தினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர்… Read More
இன்று நடைபெறும் மாபெரும் மனித சங்கிலி வலது சாரிகளுக்கான கடைசி எச்சரிக்கை – தொல்.திருமாவளவன் பேட்டி
மாமல்லபுரத்தை அடுத்த காரனையில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் நினைவு தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. பின்னர்… Read More
அதிருப்தி அலை வீசும் போதெல்லாம் மொழிப் பிரச்சனையை எழுப்புவது திமுகாவின் திராவிட மாடல் – அண்ணாமலை அறிக்கை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் அறிக்கை விடுத்திருக்கிறார். எப்போதெல்லாம்… Read More
கேரள முன்னாள் அமைச்சர் என்னை பலமுறை உல்லாசத்திற்கு அழைத்தார் – ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு
கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரளா தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள்… Read More
பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய கல்லூரி மாணவர் – போலீஸ் விசாரணை
பள்ளி பருவத்தில் பிள்ளைகளின் காதலை பெற்றோர்கள் எப்போதுமே எதிர்ப்பது வழக்கம் தான். ஆனால் இந்த பள்ளி பருவ காதலில் சுற்றும் காதல் ஜோடிகள் சினிமா தியேட்டர், பூங்கா… Read More
தொடர்ந்து நான்காவது ஆண்டாக கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களை இந்தியாவுக்கு வழங்கியது சுவிஸ் வங்கி
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், கருப்பு பணத்தை பதுக்கி வைக்க பாதுகாப்பான இடங்களாக கருதப்பட்டு வந்தன. அதனால், அந்த வங்கிகளில் இந்தியா உள்பட… Read More