செய்திகள்
அரசு போக்குவரத்துத்துறைக்கு புதிதாக 1771 பஸ்கள் வாங்க முடிவு
தமிழகத்திற்கு புதிதாக 1,771 அரசு பஸ்களை வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்து அதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது. தமிழகத்திற்கு புதிய பஸ்களை வாங்குவது தொடர்பாக ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது.… Read More
குறைந்த ஒலி மற்றும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை
தீபாவளி பண்டிகையை பட்டாசு விபத்து இல்லாமலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-… Read More
நாக்கை அறுப்பதாக பேசிய பா.ஜ.க மாவட்ட தலைவர் மீது வழக்குப் பதிவு
மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.… Read More
ஈரான் போராட்டத்தில் 19 குழந்தைகள் பலி – ஆய்வில் தகவல்
ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 17-ந்தேதி மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண்… Read More
ஓ.பி.எஸ்-ன் பதவியை பறிக்குமாறு சபாநாயரிடம் மனு அளிக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் முடிவு
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட… Read More
தங்கம் விலை சரிவு – சவரனுக்கு ரூ.280 குறைந்தது
சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று கிராம் ரூ.4,840-க்கு விற்பனையானது. இன்று இது ரூ.4,805 ஆக விற்பனை ஆகிறது. பவுன் ரூ.38,720-ல் இருந்து ரூ.38.440-ஆக… Read More
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி
அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. புளோரிடா மாகாணம் தம்பா என்ற இடத்தில் இரவு… Read More
பெரியபாளையும் அருகே ரேஷன் கடையில் அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் உள்ள 75 ரேசன் கடைகளை தேர்ந்தெடுத்து முன்மாதிரி நியாய விலை கடையாக செயல்படுத்தும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து அந்த ரேசன்… Read More
மீண்டும் எங்கள் மீது இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திணிக்காதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மை தான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து… Read More
அரசியல் மக்கள் மத்தியில் வேற்றுமையை உண்டாகியது – கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஒரே பாரதம் உன்னத பாரதம் இணைக்கும் பாரதம் தொடர் திட்டம் குறித்த 2 நாள் கருத்தரங்கை கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி… Read More