X

செய்திகள்

ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து தலைமுடியை வெட்டிக்கொண்ட சுவீடன் பெண் எம்.பி

இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாகப் பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே,… Read More

மேலும் 2 ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா

வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை… Read More

தொழில்நுட்ப கோளாறால் மின் வெட்டி – வங்காள தேச மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்ததன் விளைவாக வங்காள தேசம் சமீபத்திய மாதங்களில் பெரும் மின் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில்,… Read More

ரெயில் நிலையம் நடைமேடை டிக்கெட் விலை உயர்வுக்கு எதிர்ப்பு – திரும்ப பெற வலியுறுத்தல்

பாதுகாப்பு கருதியும், நீண்டதூர பயணங்களுக்கு ஏதுவாக இருப்பதாலும் பெரும்பாலான மக்கள் ரெயில் போக்குவரத்தையே நாடுகின்றனர். அவ்வாறு ரெயிலில் ஏற ரெயில் நிலையம் வரும் பயணிகளை வழியனுப்ப அவர்களுடன்… Read More

தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 10 பேரை பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்தது

மத்திய உள்துறை அமைச்சகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (உபா) 10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் இதர… Read More

கேரளாவில் அரசு பேருந்து, பள்ளி சுற்றுலா வாகனம் மோதி விபத்து – 9 பேர் உயிரிழப்பு

கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள வடக்கஞ்சேரி அருகே மங்கலத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 9… Read More

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்தில் திரவ… Read More

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. சிறு சிறு தூறலாக பெய்தாலும் ஒரு சில பகுதிகளில்… Read More

மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க கடத்தல் நாடகம் ஆடிய பெண் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரவீனா. சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பிரவீனா பல்லடத்தில் அழகு நிலையம் நடத்திவந்தார். கடந்த… Read More

ராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்வில் நடந்த விபரீதம்! – பீதியில் ஓடிய மக்கள்

தீமைகளை வென்று தர்மத்தை நிலைநாட்டும் வகையில் இராமாயண காவியத்தில் வரும் பத்து தலை கொண்ட இலங்கை மன்னன் ராவணனை அயோத்தி மன்னர் ராமர் கொன்றொழித்த திருநாளை விஜயதசமி… Read More