செய்திகள்
3 நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் சென்றார்
உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக நேற்று காஷ்மீருக்குச் சென்றார். அவரை குஜ்ஜார், பேகர்வால் ஆகிய சமூகங்களின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். பா.ஜ.க. நிர்வாகிகளும் சந்தித்தனர்.… Read More
புதிய கட்சி பற்றி தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நாளை அறிவிக்கிறார்
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தேசிய அளவில் கால்பதிக்க விரும்புகிறது. கடந்த… Read More
ஆப்கானிஸ்தான் பள்ளியில் தற்கொலை படை தாக்குதல் – பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்குச் சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த கல்வி மையத்தில்… Read More
ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி கொலை!
ஜம்மு காஷ்மீரின் ஜம்மு நகரில் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா (57). சிறைத்துறை டி.ஜி.பி. லோஹியா, 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர்… Read More
வேலை தருவதாக கூறி பல கோடி மோசடி செய்த ஆன்லைன் நிறுவனம் – சீன செயலிக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை
சமீபத்தில் செல்போன் செயலி மூலம் சிறிய தொகையை உடனடி கடனாக கொடுத்து பொது மக்களிடம் மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பணம் கட்டினால் பகுதி… Read More
பஞ்சாப் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு – ஆம் ஆத்மி கட்சி வெற்றி
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பகவந்த் மான் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இதற்கிடையே, தலா ரூ.25 கோடி வீதம்… Read More
200 ரெயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் – ரெயில்வே அமைச்சர் தகவல்
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். அப்போது அவர்… Read More
புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் போரட்டம் வாபஸ் பெறப்பட்டது
புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் பழுது நீக்குதல், கட்டணம் வசூல், மின்அளவீடு… Read More
சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதல் – அமைச்சர் உள்பட 9 பேர் பலி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா… Read More
குஜராத் மருத்துவத்துறையில் சாதனை நிகழ்த்தியுள்ளது – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சுகாதாரம், நீர்ப்பாசனம், தண்ணீர் விநியோகம் மற்றும் துறைமுக வளர்ச்சி தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல்… Read More