X

செய்திகள்

ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி – பலூன் வியாபாரி கைது

திருச்சி மெயின்கார்டு கேட் அருகே மேலிப்புலிவார்டு ரோட்டில் நேற்று இரவு 8.10 மணியளவில் ஒருவர் பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பலூனுக்கு காற்று நிரப்புவதற்காக… Read More

மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு ஸ்வாண்டே பாடோ தேர்வு

2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வான்டே பாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சியில் மரபணு குறித்த… Read More

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு

நாடு முழுவதும் குடிசைகளை அகற்றிவிட்டு அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் வகையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ்… Read More

ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் – 19 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியைட் பகுதியில் இன்று நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித்… Read More

கோயம்பேடு மார்கெட்டில் ஆயுத பூஜை சிறப்பு சந்தை தொடங்கியது

ஆயுத பூஜை பண்டிகை வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் ஆகிய முக்கிய பண்டிகையையொட்டி… Read More

சாப்பாடு போட்டதை வைத்து அரசியல் செய்யாதீர்கள் – எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மூர்த்தி கண்டனம்

மதுரையில் வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் பேசியதாவது: சிவகாசியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர்… Read More

கால நிலை மாற்ற பாதிப்பை தடுக்க சேர்ந்து பணியாற்ற வேண்டும் – இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு

பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்தால் 1,600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்,இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில்… Read More

பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தேசிய தன்னார்வ ரத்த தான நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:- ரத்த தானம் மூலம் மதிக்கத்தக்க மனித உயிரை காப்பாற்றுவது புனிதமான செயலாகும்.… Read More

அக்டோபர் 1 ஆம் தேதி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான… Read More

உக்ரைனில் பொதுமக்கள் சென்ற வாகனங்கள் மீது ரஷ்யா தாக்குதல் – 23 பேர் பலி

உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை ஜபோரிஜியா பிராந்திய ஆளுநர் ஸ்டாருக் ஆன்லைன்… Read More