செய்திகள்
இமாச்சல பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
பிரதமர் மோடி நாளை (5-ந் தேதி) இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். முதல்… Read More
நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாக கர்நாடகம் உள்ளது – ராகுல் காந்தி பேச்சு
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரையை கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது. நேற்று மாலை பாண்டவர் புரத்தில் அவரது நடைபயணம்… Read More
தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி – 4 பேர் மாயம்
தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30),… Read More
திமுக பொதுக்குழுவுக்கு 4500 பேருக்கு அழைப்பு – தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் 5 ஆண்டுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை நடத்தி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும். அதன்படி… Read More
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரித்த இலகுர போர் ஹெலிகாப்டர் ராணுவத்தில் சேர்க்கப்பட்டது
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இலகுரக போர் ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளது. இது 5.8 டன் எடையுள்ள இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர். ஏவுகணைகள் மற்றும் இதர… Read More
ஆயுத பூஜை பண்டிகைக்கு கவர்னர், தலைவர்கள் வாழ்த்து
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி கவர்னர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி:- ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய… Read More
பெங்களூர் தங்க வியாபாரியிடம் 13 கிலோ 580 கிராம் தங்கம் மோசடி
பெங்களூர் மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டை சேர்ந்தவர் ஷாகன்லால் சாத்ரி(வயது 60). நகை மொத்த வியாபாரி. இவர் பெங்களூருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். கோவையில் உள்ள பல… Read More
ஆந்திராவில் ஒரே ஆண்டில் போதைக்கு அடிமையாகி 571 பேர் பலி
ஆந்திரா, ஒடிசா மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. ஆந்திர மாநில எல்லை வழியாக அதிக அளவில் கஞ்சா கடத்தி வருகின்றனர். திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்… Read More
6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி இடைத்தேர்தல்
6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு… Read More
மதுரவாயல் – துறைமுகம் இடையே பறக்கும் மேம்பாலத்தின் பணி 2024 ஆம் ஆண்டு நிறைவடையும் – மத்திய அமைச்சர் தகவல்
சென்னை மதுரவாயல் – துறைமுகம் இடையே பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு… Read More