செய்திகள்
எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாக ரீதியான செயல்பாடுகள் பற்றி தெரியாது – அமைச்சர் துரைமுருகன் பதிலடி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போதும்,… Read More
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோதமாக ரூ.120 கோடி சேர்ப்பு – விசாரணையில் வெளியான தகவல்
டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோத காரியங்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி நாடு முழுவதும் உள்ள… Read More
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (26-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்… Read More
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு? – 28 ஆம் தேதி ஆலோசனை
தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது, பசுமைப் பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது… Read More
மழை பாதிப்புகளை தடுக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில்அமைச்சர்கள் துரைமுருகன்,… Read More
காஷ்மீரில் புதிய கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கடந்த ஆகஸ்ட் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார். அத்துடன் கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீர்குலைத்து… Read More
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கி 5-ந்தேதி முடிவடைகிறது. இதனையொட்டி கோவில் மற்றும் கோவில் வெளிப்புறங்களில் பல்வேறு ண்ண மலர்கள், அரியவகையான பழ… Read More
நச்சு அரசியல் சக்திகளுக்கு நாம் இடம் கொடுக்க கூடாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு-இந்த கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய… Read More
கோவையில் சட்டம் ஒழுங்கு கெடுவதை முதல்-அமைச்சர் அனுமதிக்க கூடாது – வானதி ஸ்ரீனிவாசன் பேச்சு
கோவையில் பா.ஜ.க அலுவலகம் உள்பட 7 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. இந்த நிலையில் கோவை பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை பா.ஜ.க.வின்… Read More
15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபத்தி பாலியல் கொடுமை – 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக… Read More