X

செய்திகள்

ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் – ஈரான் பெண்களுக்கு ஆதரவாக லண்டனில் உள்ள ஈரான் தூதரகம் முற்றுகை

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். ஆனால் இதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த சில நாட்களுக்குமுன்பு சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி மாஷா அமினி… Read More

ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

அண்மையில் ரஷிய தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதத்தை வைத்து ரஷியாவை மிரட்டுகின்றன. அவ்வாறு… Read More

அதிமுகவின் ஒரு போராட்டத்திற்கே திமுக பயந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி… Read More

பண வீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது – அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது: மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான… Read More

சுவாதி கொலை வழக்கு – ரெயில்வே துறையிடம் ரூ.3 கோடி இழப்பீடு கேட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

சென்னை நுங்கம்பாக்கம், ரெயில் நிலையத்தில் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர் சுவாதி. இவரது பெற்றோர் சந்தானகோபாலகிருஷ்ணன், ரெங்கநாயகி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்… Read More

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாள்லில் 90 காசுகள் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன்தினம் அன்னிய செலாவணி சந்தையில் ரூ.79.96 ஆக முடிவடைந்தது. நேற்று சந்தையில் ரூபாய் மதிப்பு ரூ.80.27 என்ற… Read More

36 மின்சார ரெயில்களின் சேவைகள் மாற்றம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. * சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20… Read More

மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் 26 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.… Read More

புதிய விமான நிலையத்துக்கு பரந்தூரை தேர்வு செய்தது ஏன்? – அரசு அதிகாரி விளக்கம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 22 மில்லியன் பயணிகளை கையாண்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளுக்கு பிறகும், தற்போதைய வளர்ச்சி விகிதத்தின்படி… Read More

குண்டு வீசி எங்கள் மன தைரியத்தை குறைத்து விட நினைக்க வேண்டாம் – அண்ணாமலை பதிவு

கோவை பொள்ளாச்சியில் பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அகில இந்திய… Read More