X

செய்திகள்

நாகப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை இலங்கை கடற்படை… Read More

ஹிஜாப் கட்டுப்பாட்டு விவகாரத்தில் இளம் பெண்ணை அடித்து கொண்ட போலீஸ் – ஈரானில் பெண்கள் போராட்டம்

ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஈரானில் ஹிஜாப் சரியாக… Read More

ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது – லண்டனில் இருந்து புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து… Read More

பா.ஜ.க-வை சேர்ந்த மேயர்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாடுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க.வை சேர்ந்த அனைத்து மேயர்களும் பங்கேற்க கூடிய கூட்டம் ஒன்றில் இன்று (செப்டம்பர் 20-ம் தேதி) காலை 10.30 மணியளவில் உரையாற்றுகிறார். இந்தக்… Read More

பீகாரில் மின்னல் தாக்கி 11 பேர் பலி – உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதி அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் புர்னியா, அராரியா மாவட்டத்தில் தலா 4 பேரும், சோபால் மாவட்டத்தில்… Read More

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு

மெக்சிகோவின் மத்திய பசிபிக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம்… Read More

இங்கிலாந்து நாட்டில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் – இந்திய தூதரகம் கண்டனம்

இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இரு பிரிவினர் இடையே நேற்று முன் தினம் வன்முறை வெடித்தது.… Read More

சீன படையெடுப்பு ஏற்பட்டால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. சமீபத்தில் அமெரிக்க சபாநாயகர் தைவானுக்கு சென்றதால்… Read More

சக பயணிகளுக்கு தொந்தரவு அளித்தால் கடும் நடவடிக்கை – ரெயில்வே அறிவிப்பு

வெகுதூரங்களுக்கு இரவில் பயணம் செய்ய பெரும்பாலானோர் ரெயில் பயணங்களையே விரும்புகின்றனர். அமைதியான பயணம், கழைப்பின்மை, தூக்கம் தடைபடாதது, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களே இதற்கு காரணம். ஆனால் சமீப… Read More

கேரள ஆட்டோ டிரைவருக்கு பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீவரஹம் நகரைச் சேர்ந்தவர் அனூப். ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி சீட்டை… Read More