X

செய்திகள்

கணவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவி

தெலுங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா. இவருக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண்… Read More

ராணி எலிசபெத்துக்காக ஒரு நிமிடம் மவுனம் அஞ்சலி செலுத்திய இங்கிலாந்து மக்கள்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அவரது நினைவாக பிரிட்டன் முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி உள்ளனர். இங்கிலாந்து அரசு… Read More

ராகுல் காந்தியின் பாதயாத்திரை – ஆலப்புழாவில் மீனவர்களுடன் கலந்துரையாடினார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை 11-ந்… Read More

கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,858 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 15-ந் தேதி… Read More

வாடகை செலுத்தாத மேலும் 400 கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக 1500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் மாத வாடகை அடிப்படையில் வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகள் மூலம் சென்னை மாநகராட்சிக்கு… Read More

மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு 2-வது வாரத்திலேயே மத்திய மந்திரி சபை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.… Read More

பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுவதை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்

1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து… Read More

வேளச்சேரி- பெருங்களத்தூர் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, வேளச்சேரியில், ரூ.78.49 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேளச்சேரி மேம்பாலத்தின் வேளச்சேரி… Read More

10வது நாளாக கேரளாவில் பாதயாத்திரையை தொடர்ந்த ராகுல் காந்தி – மாதா அமிர்ந்தானந்த மயியை சந்தித்தார்

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று இரவு… Read More

தொல்.திருமாவளவனுக்கு கருத்துக்கு சீமான் பதிலடி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பார்த்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்... எனக்கு தி.மு.க.வும் வேண்டாம்... அ.தி.மு.க.வும் வேண்டாம். காங்கிரசும் வேண்டாம். பி.ஜே.பி.யும் வேண்டாம். இப்படி… Read More