செய்திகள்
ரெயில்வே நிலங்களை நீண்ட வருடங்களுக்கு தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சகம் ஒப்புதல்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ரெயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை தனியாருக்கு… Read More
ஆபாச படங்களால் அழியும் சிறுவர்கள் – உரிய வழிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது மகன் மீது பாலியல் சட்டப்படி வழக்குப்பதிவு செய்த… Read More
150 நாட்கள் கண்டெய்னர்களில் தங்கும் ராகுல் காந்தி – காங்கிரஸ் அறிவிப்பு
இந்திய ஒற்றுமை பயணம் என்று பெயரிடப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியின் பாத யாத்திரைப் பயணம் கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி… Read More
இந்திய ஒற்றுமை பயணத்தை பாகிஸ்தானில் நடத்துங்கள் – காங்கிரஸுக்கு பா.ஜ.க பரிந்துரை
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை பயணத்தை நேற்று தொடங்கிய ராகுல்காந்தி முதல் நாளே, மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம்… Read More
நிலக்கரி விநியோகம் மூலம் இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக ரஷ்யா திகழ முடியும் – பிரதமர் மோடி பேச்சு
ரஷியாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற 7-வது கிழக்கு பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: காணொலி காட்சி வாயிலாக… Read More
நெல்லையில் இன்று புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்
நெல்லையில் இன்று நடைபெறும் பிரமாண்ட அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த மு.க.ஸ்டாலின், நாகர்கோவிலில்… Read More
இன்று ஓணம் பண்டிகை – மகாபலியை உற்சாகமாக வரவேற்கும் மக்கள்
கேரள மக்கள் எந்தவிதமான மத பாகுபாடும் பார்க்காமல் கொண்டாடும் பண்டிகையில், 'ஓணம் பண்டிகை' முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.… Read More
ஆன்லைன் மூலம் வெளிநாட்டு பெண்ணை காதலித்து கரம் பிடித்த மதுரை இளைஞர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர், காளிதாஸ் (வயது 30). இவருடைய தந்தை சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். காளிதாஸ் செக் குடியரசு நாட்டில் வேலைபார்த்து வந்தார்.… Read More
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.1100 அபராதம் விதிக்க முடிவு
சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு இ-செலான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம்… Read More
அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் திடீர் சோதனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி இன்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணையை துரிதப்படுத்த டிஜிபிக்கு உத்தரவிடமாறு சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்த… Read More