செய்திகள்
திருவோணம் பண்டிகை – அத்திகோலம் போட்டி மக்கள் மகிழ்ச்சி
கடவுளின் தேசம் என்று கொண்டாடப்படும் கேரளாவில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கொண்டாடும் பண்டிகை திருவோணம். இந்த ஆண்டு திருவோண பண்டிகை வருகிற 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது.… Read More
விபத்துகளால் ஏற்படும் மரணங்களுக்கு அதிவேகமே காரணம் – மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல்
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், '2020-ம் ஆண்டில் சாலை விபத்துகள்' என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2020-ம் ஆண்டில் நடந்த சாலை… Read More
தமிழகத்தில் 2 கோடி பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்
வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து… Read More
நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. நடப்பாண்டிற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி… Read More
அமெரிக்கா, உக்ரைன் அதிபர்களுடன் இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் பேச்சுவார்த்தை
இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் டிரஸ், அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள… Read More
கர்நாடக அமைச்சர் மாரடைப்பால் மரணம் – முதலமைச்சர் இரங்கல்
கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான அரசில், உணவு வழங்கல், நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் வனத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் உமேஷ் கட்டி… Read More
நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் – செல்லூர் ராஜூ
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளதாவது: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை எம்.எல்.ஏ.க்கள்… Read More
பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விற்பனை – விலை ஏற்றத்தை குறைக்க அரசு நடவடிக்கை
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமீபத்தில் பெய்து வருகின்ற கனமழையின் காரணமாக அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் தக்காளியின் சில்லறை விற்பனை… Read More
பாதயாத்திரையை முடிக்கும் போது ராகுல் காந்தி மோடி பக்தராகிவிடுவார் – அண்ணாமலை பேச்சு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் நேற்று அக்கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமந்திரம் விளக்கவுரை வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி… Read More
சென்னை வந்தார் ராகுல் காந்தி – இன்று பாதயாத்திரை தொடங்குகிறார்
பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் பாத யாத்திரையை ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரியில் இருந்து… Read More