செய்திகள்
தூங்கிக்கொண்டிருந்த மாமியார் கழுத்தை அறுத்து கொலை செய்த மருமகள்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த புலிவனாந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 85). இவரது கணவர் சின்னத்தம்பி மூத்த மகன் செல்வம், 2-வது மகன் ராஜி (60)… Read More
சீனாவில் நிலநடுக்கம் – பலியானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்வு
சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று மதியம் 12.52 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.… Read More
நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்கிறது. நாடு முழுவதும்… Read More
ராகுல் காந்தியின் பாதயாத்திரை நாளை தொடங்குகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக மிகப்பெரும் சரிவை சந்தித்து வருகிறது. மத்தியில் ஆட்சியை இழந்ததோடு, பல்வேறு… Read More
விஷம் கொடுத்து நித்யானந்தாவை கொலை செய்ய ரகசிய திட்டம்?
கைலாசாவில் வசிப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் பிரபல சாமியார் நித்தியானந்தா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் சிகிச்சை பெறுவதற்காக இலங்கை அரசின் உதவியை நாடி உள்ளார். சிகிச்சைக்கு தேவையான… Read More
டெல்லி மதுபான ஊழல் – 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரும்,… Read More
மாநகர பேருந்து நடத்துனர்களுக்கு டிக்கெட் வசூல் இலக்கு நிர்ணயம்
14-வது ஊதிய பேச்சுவார்த்தையின்படியும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு மாதம் ரூ.10 கோடி வரை தேவை என்பது அதிகரித்துள்ளது. இந்த பணத்தை திரட்ட போக்குவரத்து… Read More
சிறுவனை கடித்த வளர்ப்பு நாய் – கண்டுக்கொள்ளாத உரிமையாளர் மீது வழக்குப் பதிவு
உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ராஜ்நகர் விரிவாக்கத்தில் வீட்டு வசதி வாரிய கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு, குடியிருக்கும் பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை லிஃப்டில் அழைத்து… Read More
மாணவர் சீருடை அணிந்து வந்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர்
ஆசிரியராக பணியை தொடங்கி நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது நினைவாக அவருடைய பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை… Read More
சென்னையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை 45 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர்
தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. சென்னையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றன.… Read More