செய்திகள்
கோவை தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியை பரவலாக்குவதில் மிக தீவிரமாக இருந்து வருகிறது. சென்னையில் மட்டுமே வளர்ச்சி, தொழில் மேம்பாடு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவை நின்று… Read More
வந்தே பாரத் ரெயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருநின்றவூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, பெங்களூருவில் இருந்து… Read More
பிரதமர் மோடி நாளை கோவை வருகிறார்- உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை… Read More
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை, நாடு கடத்த வலியுறுத்தல் – இந்தியா பதில்
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிகப்பெரிய அளவில் நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.… Read More
இது என்டிஏ-வுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி – பீகார் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பேச்சு
பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு வரும்… Read More
பீகார் சட்டசபை தேர்தல் – 5 இடங்களில் வெற்றி பெற்ற அசாதுதீன் ஓவைசி கட்சி
பீகார் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் தலைமையிலான… Read More
பீகார் தேர்தல் முடிவு அதிர்ச்சியளிக்கிறது – ராகுல் காந்தி கருத்து
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்தது. தேர்தலுக்குப் பிந்தைய… Read More
பீகார் சட்டசபை தேர்தல் இறுதி முடிவு – தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி
பீகார் மாநில சட்டசபைக்கு இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு கடந்த 11-ம்… Read More
பீகார் சட்டசபை தேர்தல் – என்.டி.ஏ கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை
பீகாரில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள்… Read More
சென்னையில் இரண்டு நாள் கனமழை பெய்ய வாய்ப்பு – தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார்… Read More