X

செய்திகள்

அருண் ஐஸ்க்ரீம் கின்னஸ் உலக சாதனை! -15 ஆண்டுகள் சாதனையை முறியடித்த சென்னை பள்ளி மாணவர்கள்!

இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் கோடிக்கணக்கானமக்களால்விரும்பப்படும் ஐஸ்கிரீம் பிராண்டான அருண் ஐஸ்கிரீம்ஸ், 'மிக நீண்ட வரிசை’தொடரின்ஒருஅங்கமாகஇடம்பெற்றுமக்கள்ஐஸ்கிரீம் சுவைக்கும் நிகழ்வின்' ஒரு பகுதியாக இச்சாதனைநிகழ்த்தப்பட்டிருக்கிறது. சென்னைமாநகரில்4,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள்அருண்ஐஸ்கிரீமின்பல்வேறுதயாரிப்புகளைசுவைத்துமகிழும்நிகழ்வாகஇந்த… Read More

பினராயி விஜயன் பா.ஜ.க கூட்டணியில் இணைந்தால் கேரளவுக்கு அதிக நிதி கிடைக்கும் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், கேரள மாநிலம் கூடுதல் நிதி பெறும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்… Read More

ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் வசூல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி… Read More

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன் – சசிகலா

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும்… Read More

பேருந்தில் ஆண் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக வீடியோ வெளியிட்ட பெண் கைது!

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட… Read More

கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி: மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். கூட்டணியை… Read More

மயிலாடுதுறை மீனவர்கள் கைது – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள… Read More

ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டோம் – தொல்.திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டமன்றத்தில் ஆளுநர் தனது கடமையை ஆற்றாமல் அவையில் இருந்து வெளியேறியிருப்பது அவரது வாடிக்கையான அணுகுமுறை தான்.… Read More

தமிழகத்தில் மீண்டும் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 2 நாட்கள் மூடுபனியுடன் கூடிய குளிர் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் வானிலை அமைப்பு நகர்ந்து… Read More

இந்திய பல்கலைக்கழகங்களில் சாதி பாகுபாடு தொடர்பான புகார்கள் அதிகரிப்பு – யு.ஜி.சி தகவல்

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதிய பாகுபாடு தொடர்பான புகார்கள் 118 சதவீதம் அதிகரித்துள்ளதாகப் பல்கலைக்கழக மானியக் குழுவான… Read More