international news
பிரான்ஸ் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 3 பேர் பலி
பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மத்திய பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு… Read More
ஈரான் மீது இணைய போரை தொடங்கிய அமெரிக்கா
ஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அவ்விருநாடுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு… Read More
அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் மோடி
14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் வரும் 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய… Read More
இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அனைவரும் கைது – பிரதமர் அறிவிப்பு
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. ஆனால் இதற்கு உள்நாட்டு… Read More
டொனால்ட் டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி
தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்தவர் புஸ்சா கிருஷ்ணா (வயது 32). விவசாயியான இவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் அபிமானி ஆவார். தனது… Read More
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட பதிவு – கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். இவரை 9.81 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர். இதில் இம்ரான் 5… Read More
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்
அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர்… Read More
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு
நியூசிலாந்து நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவு… Read More
இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு இந்தியா பயிற்சி அளிக்க வேண்டும் – ரணில் விக்ரமசிங்கே
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றிருந்தார்.. இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ந்தேதி நடைபெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இலங்கைக்கு சென்ற முதல் வெளிநாட்டு தலைவர்… Read More
கஜகஸ்தான் நாட்டின் அதிபராக ஜோமார் டோகயேவ் பதவி ஏற்பு!
கஜகஸ்தான் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக பதவியில் இருந்த நூர்சுல்தான் நஜர்பயேவ் கடந்த மார்ச் மாதம் பதவி விலகினார். அத்துடன் இடைக்கால அதிபராக காசிம் ஜோமார்ட்… Read More