X

international news

சிறிசேனா அதிரடி நடவடிக்கை – இலங்கை உளவுத்துறை தலைவர் பதவி நீக்கம்

இலங்கையில் ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது 3 ஓட்டல்கள் மற்றும் 3 தேவாலயங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 258 பேர் பலியானார்கள். 500 பேர் காயம்… Read More

இந்தியா, மாலத்தீவு இடையே படகு பயணம்! – ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான மாலத்தீவுக்கு, இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்து நடந்து வருகிறது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 700 கி.மீ. தொலைவில்… Read More

அபுதாபி பரிசு சீட்டு குலுக்கலில் ரூ.18 கோடி வென்ற இந்தியர்!

அபுதாபியில் இருக்கும் மிகப்பெரிய ‘Big Ticket’ எனும் நிறுவனம், பரிசு சீட்டு குலுக்கல் நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் நடக்கும் இந்த குலுக்கலில் ரூ.10 கோடிக்கும் மேல்… Read More

சூடானில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு – ஐ.நா கண்டனம்

சூடான் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ… Read More

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவில் நலன்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என கூறி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா விலகியது. இந்த… Read More

இந்திய விமானப்படை விமானம் மாயம்! – தீவிரப்படுத்தப்பட்ட தேடுதல் வேட்டை

அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அதில்… Read More

வர்த்தகப்போரை விரும்பவில்லை – சீனா அறிவிப்பு

சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக… Read More

இலங்கை தாக்குதல் குறித்து உளவுத்துறை அதிகாரி வாக்கு மூலம் – சிறிசேனா நிராகரிப்பு

இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தினர். அதில், 253 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் குறித்த சதித்திட்டத்தை இலங்கை அரசுக்கு… Read More

மெக்ஸிகோவில் டிராக்டர் டிரெய்லர் மீது பேருந்து மோதி விபத்து – 21 பேர் மரணம்

மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டி நகரில் இருந்து டுஸ்லா குடரஸ் பகுதி நோக்கி பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. வெராகுருஸ் பகுதி அருகே சென்றபோது பஸ் திடீரென… Read More

ஈரானியில் ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா விரும்பவில்லை – டிரம்ப் பேட்டி

ஜப்பான் நாட்டுக்கு நான்கு நாள் அரசுமுறை பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஜப்பான் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற… Read More