international news
பாகிஸ்தான் பைசாகி திருவிழா – 2200 சீக்கியர்களுக்கு விசா வழங்கப்பட்டது
பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பைசாகி திருவிழா மற்றும் அதனை ஒட்டிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் யாத்திரையாக செல்வது வழக்கம். இந்த விழா… Read More
பிரெக்ஸிட் நடவடிக்கை தாமப்படுத்தும் மசோதாவுக்கு எலிசபெத் ராணி ஒப்புதல்
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற 12-ந் தேதியுடன் முடிகிறது. இது சாத்தியமானால் பிரிட்டனில் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பாதுகாப்பில் எதிர்மறையான… Read More
ஈரனின் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த டொனால்ட் டிரம்ப்
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க… Read More
24 மணி நேரம் செயல்படும் லண்டன் மாசு கட்டுப்பாட்டு மண்டலம்
வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசினை குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் லண்டன் அரசு, காற்றில் மாசு பரவுவதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு… Read More
நியூசிலாந்து துப்பாக்கி சூடு – ஆஸ்திரேலியர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் பயங்கரவாதி நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் இந்தியர்கள் 7 பேர் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். 39… Read More
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி மீது தொடரும் பாலியல் புகார்கள்
அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜோ பிடன். இவர் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும்… Read More
ஐரோப்பிய கூட்டமைப்பின் பிரெக்ஸிட் விவகாரம் – மந்திரி பதவியை ராஜினாமா எய்த நைஜல் ஆடம்ஸ்
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக… Read More
சீனாவில் உரத் தொழிற்சாலையில் வெடி விபத்து – 44 பேர் பலி
கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்துக்குட்பட்ட யான்செங் நகரில் மிகப்பெரிய தொழிற்பேட்டை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ரசாயன உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில்… Read More
44 dead after blast rocks industrial park in China
Death toll has risen to 44 and 90 others were seriously injured after an explosion ripped through an industrial park… Read More
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் என் கணவரை கடத்தி வைத்திருக்கிறார்கள்! – முகிலனின் மனைவி பேட்டி
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன் (வயது 52). சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும், தூத்துக்குடி கலவரத்துக்கு… Read More