X

international news

சீனாவில் உரத் தொழிற்சாலையில் வெடி விபத்து – 44 பேர் பலி

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்துக்குட்பட்ட யான்செங் நகரில் மிகப்பெரிய தொழிற்பேட்டை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ரசாயன உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில்… Read More

44 dead after blast rocks industrial park in China

Death toll has risen to 44 and 90 others were seriously injured after an explosion ripped through an industrial park… Read More

ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் என் கணவரை கடத்தி வைத்திருக்கிறார்கள்! – முகிலனின் மனைவி பேட்டி

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன் (வயது 52). சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும், தூத்துக்குடி கலவரத்துக்கு… Read More

நியூசிலாந்தில் துப்பாக்கிக்கு தடை! – புதிய சட்டம் அறிமுகம்

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல்… Read More

இத்தாலியில் பள்ளி பேருந்து கடத்தி தீ வைப்பு! – மாணவர்கள் காயம்

இத்தாலியின் மிலன் நகரில் நேற்று 51 மாணவர்களுடன் பள்ளிப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. மாகாண சாலையில் சென்றபோது, பேருந்தின் டிரைவர் திடீரென மாணவர்களை நோக்கி கத்தியுள்ளார். ‘எல்லாவற்றுக்கும் இன்று… Read More

மியான்மரில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்!

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான… Read More

நியூசிலாந்து துப்பாக்கி சூடு – உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தெலுங்கான அமைச்சர் நேரில் ஆறுதல்

நியூசிலாந்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மசூதிகளில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 5 பேர் இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின்… Read More

UK court issues warrant against Nirav Modi

A UK court has issued an arrest warrant against fugitive Indian diamantaire Nirav Modi, wanted in the Rs 13,500 crore… Read More

இந்தோனேசியாவில் பயங்கர மழை – 42 பேர் பலி

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் நேற்று பேய்மழை பெய்தது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேய்மழைக்கு… Read More

‘Received gunman’s manifesto 9 mins before attack’

New Zealand Prime Minister Jacinda Ardern on Sunday said she received the Christchurch gunman's 'manifesto' barely nine minutes before the… Read More