National news
உச்ச நீதிமன்றத்தின் புதிய மண்டலக் கிளைகளை அமைக்க மத்திய அரசு முடிவு
இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லாக, உச்ச நீதிமன்றத்தின் புதிய மண்டலக் கிளைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, அது குறித்த அதிகாரப்பூர்வ… Read More
எஸ்.பி.ஐ கார்ட்ஸ் நிறுவனத்திற்கு ஹரியானா மாவட்ட நுகர்வோர் ஆணையம் அபராதம்!
செயல்படுத்தப்படாத கிரெடிட் கார்டில் இருந்து நிலுவைத் தொகை என்ற பெயரில் பணத்தைப் பிடித்து, வட்டி ஈட்டுவதைக் "ரகசிய சதித்திட்டம்" எனக் கடுமையாகச் சாடியுள்ள ஹரியானா மாவட்ட நுகர்வோர்… Read More
தீவிரமடைந்து வரும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் போராட்டம்!
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) நடைபெற்ற வினாத்தாள் கசிவு மற்றும் சி.பி.எஸ்.இ (CBSE) மதிப்பீட்டு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்… Read More
ஆந்திர பிரதேச தலைநகராகும் அமராவதி! – பாராளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றம்
ஆந்திர பிரதேசத்தின் நிரந்தர தலைநகரமாக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட… Read More
மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு – தேர்தல் ஆணையத்திடம் தமிழக பா.ஜ.க மனு
கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் தங்களது பட்டியலின (SC) அந்தஸ்தை இழப்பதாக உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 24 அன்று வழங்கிய தீர்ப்பை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில்… Read More
ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து – சிகிச்சைப் பெற்று வந்த 10 பேர் உயிரிழப்பு
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் எஸ்சிபி மருத்துவக்கல்லூரி மருத்துவனை உள்ளது. இதன் முதல் தளத்தில் உள்ள ஐ.சி.யூ பிரிவில் இன்று (மார்ச் 16) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.… Read More
டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே உள்ள குடிகளை அகற்ற உத்தரவு
டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள குடிசை வாசிகள் மார்ச் 6ம் தேதிக்குள் அங்கிருந்து காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் இல்லம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள்… Read More
இந்தூர் விவகாரத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பாகிரத்புரா பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 24-ந்தேதி முதல் வாந்தி மற்றும்… Read More
ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 20,668 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.… Read More
ஆந்திராவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு
ஆந்திரப் பிரதேச மாநிலம் மாரடி மல்லி பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். 37 பேருடன்… Read More