X

National news

ஆந்திர பிரதேச தலைநகராகும் அமராவதி! – பாராளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றம்

ஆந்திர பிரதேசத்தின் நிரந்தர தலைநகரமாக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட… Read More

மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு – தேர்தல் ஆணையத்திடம் தமிழக பா.ஜ.க மனு

கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் தங்களது பட்டியலின (SC) அந்தஸ்தை இழப்பதாக உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 24 அன்று வழங்கிய தீர்ப்பை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில்… Read More

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து – சிகிச்சைப் பெற்று வந்த 10 பேர் உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் எஸ்சிபி மருத்துவக்கல்லூரி மருத்துவனை உள்ளது. இதன் முதல் தளத்தில் உள்ள ஐ.சி.யூ பிரிவில் இன்று (மார்ச் 16) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.… Read More

டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே உள்ள குடிகளை அகற்ற உத்தரவு

டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள குடிசை வாசிகள் மார்ச் 6ம் தேதிக்குள் அங்கிருந்து காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் இல்லம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள்… Read More

இந்தூர் விவகாரத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பாகிரத்புரா பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 24-ந்தேதி முதல் வாந்தி மற்றும்… Read More

ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 20,668 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.… Read More

ஆந்திராவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

ஆந்திரப் பிரதேச மாநிலம் மாரடி மல்லி பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். 37 பேருடன்… Read More

தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் மகாகவி பாரதியார் – பிரதமர் மோடி புகழாரம்

இந்தியாவின் கலாச்சாரம், தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் மகாகவி பாரதியார் என பிரதமர் மோடி புகழந்துள்ளார். மேலும், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக… Read More

மேற்கு வங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான மாநிலமாக இருக்கும் – முதலமைச்சர் மம்தா பானர்ஜி

பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR நடைபெற்று வருகிறது. அவசர கதியில் செய்யப்படுவதால்… Read More

மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் பேச்சால் புதிய சர்ச்சை – அகில இந்திய பிராமண சங்கம் எச்சரிக்கை

மத்தியப் பிரதேசத்தின் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி ஊழியர்கள் சங்கத்தின் மாகாணத் தலைவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் வர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை போபாலில் உள்ள… Read More