X

sabarimala temple

சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கு – மேலும் ஒருவர் கைது

சபரிமலை கோவிலின் துவார பாலகர்கள் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. தங்கம் மாயமானதாக புகார்… Read More

சபரிமலை இயப்பன் கோவிலில் இரண்டு நாட்களுக்கு பக்தர்களின் தரிசனத்திற்கு தடை

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார்… Read More

பரிகார பூஜை விவகாரம்! – சபரிமலை கோவில் தந்திரி விளக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஜனவரி 2-ந்தேதி 50 வயதுக்குட்பட்ட கனகதுர்கா, பிந்து ஆகிய 2 பெண்கள் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அன்று… Read More

Sabarimala tantri gets 15 days more to explain purification rituals

Sabarimala temple custodian, the Travancore Devasom Board (TDB), on Monday extended time to Tantri Kantararu Rajeeveru to explain why a… Read More

சபரிமலைக்கு வந்த இரண்டு பெண்களை போலீஸ் திருப்பி அனுப்பியது!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கேரள அரசும் முழு அளவில் உத்தரவிற்கு இணங்கியது. இருப்பினும்,… Read More

சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? – இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28–ந் தேதி அப்போதைய… Read More

நீதிமன்ற தீர்ப்பை ஏற்கவில்ல என்றால் சபரிமலை தந்திரி பதவி விலக வேண்டும் – பினராயி விஜயன்

சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரூ ராஜீவரூ, கோவிலின் நடையை அடைத்து பரிகார பூஜைகள்… Read More

சபரிமலை கோவிலுக்கு வந்த 46 வயது பெண்! – சாமி தரிசனத்திற்கு அனுமதி மறுப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் தரிசனம் செய்ததையடுத்து இந்து அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில்… Read More

Sabarimala temple shuts after two women pray at shrine

The Sabarimala temple in Kerala was shut on Wednesday “for purification” after two women from the hitherto banned age group… Read More

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது… Read More