X

south news

அரபிக்கடலில் உருவாகும் நிசர்கா புயல்! – 3 மாநிலங்களில் கன மழை

அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்… Read More

மதுரையில் மார்ச் மாத பஸ் பாஸை ஜூன் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்

மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை மண்டலத்தில் ரூ.1000 மாதாந்திர… Read More

கொரோனா பாதிப்பு – மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15,776 ஆக உயர்ந்துள்ளது.… Read More

அழகு நிலையம், சலூன்களுக்கு அரசு வெளியிட்ட அறிவுரைகள்

கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அதில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா… Read More

DMK MP Bharathi gets bail from court

DMK''s Organising Secretary and Rajya Sabha MP R.S. Bharathi on Monday was granted conditional bail after he had surrendered before… Read More

No community spread in Kerala: Vijayan

Even as the daily number of Covid-19 positive cases is on the increase, Chief Minister Pinarayi Vijayan insisted there is… Read More

சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது.… Read More

ஒரே நாளில் 230 பேர் பலி! – இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு… Read More

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது

இந்தியாவில் மொத்தம் 1.90 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 230 பேர் மரணம்… Read More

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை! – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமை… Read More