south news
தமிழகத்தில் பேருந்துகள் ஓட தொடங்கியது
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 5-ம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அன்று அறிவித்தது. இதையடுத்து… Read More
TN extends lockdown till June 30 with ”certain relaxations”
Tamil Nadu Chief Minister K.Palaniswami on Sunday announced extension of the COVID-19 lockdown till June 30 with some relaxations in… Read More
வெட்டுக்கிளிகளின் ஆபத்தை தடுக்கும் முயற்சியில் அண்ணா பல்கலைக்கழகம்!
கொரோனா நோய்த்தொற்று இந்தியாவை ஒருபுறம் தாக்கிவரும் நிலையில், உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்பட சில மாநிலங்களில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து கபளகரம் செய்து வருகிறது.… Read More
நடைமுறையில் உள்ள செயல்பாடுகளுக்கான தடைகள் தொடர்கிறது!
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:- · வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து… Read More
தமிழகத்தில் 4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் பேருந்து இயக்கம் தொடங்குகிறது
4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய… Read More
சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் பட்டியல்!
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.… Read More
ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! – தமிழக அரசு அறிவிப்பு
4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது… Read More
TN corona count cross 20,000, death toll rises 154
As many as 874 persons tested positive for coronavirus over the past 24 hours in Tamil Nadu, while nine Covid-19… Read More
மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
தமிழகத்தில் அமலில் உள்ள 4ம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்கள் பணிகளை… Read More
10-ம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க கோரி வழக்கு – தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவி அதே… Read More