X

south news

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்காக தனி ஆம்புலன்ஸ் சேவை!

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பாக 108 ஆம்புலன்சில் பணிபுரியும் மருத்துவ பணியாளர் மற்றும் வாகன ஓட்டுநருக்கு கொரோனா வைரஸ்… Read More

கொரோனா பீதியால் தேங்கிய முட்டைகள் – 500 கோடி ரூபாய் இழப்பு

தமிழகத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பீதியால் தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களுக்கும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு… Read More

TN taking every precaution to save seniors from COVID-19

Limiting visitors and outside visits, stopping group activities, discouraging assembly of residents even in cafeterias, promoting telemedicine, convincing the residents… Read More

திருப்பதியில் இன்று முதல் பக்தர்களுக்கு நேரடி தரிசனம்!

கொரோனா வைரஸ் பரவி வருவதால், திருமலையில் பக்தர்கள், ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை, தேவஸ்தானம் எடுத்து வருகிறது. திருப்பதியில் உள்ள, அலிபிரி சோதனை சாவடி… Read More

கொரோனாவுக்காக வைகை அணை மூடப்பட்டது!

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக, கேரள எல்லையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு… Read More

கொரோனா அச்சம் – மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் கோவில்கள் மூடப்பட்டது

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. மராட்டியம், டெல்லி, கேரளா, ராஜஸ்தான் மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் 120 பேருக்கு கொரோனா… Read More

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி… Read More

Live normal but take precautions, says Kerala CM amid Covid-19

Kerala Chief Minister Pinarayi Vijayan on Sunday said that normal life should go on, but there should be a sense… Read More

கொரோனா அச்சம் – ஏசி ரயில் பெட்டிகளில் போர்வைக்கு தடை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக அதிக அளவில் மக்கள் பயணம் செய்யும் ரெயில்களை தீவிரமாக பராமரிக்க உத்தரவிட்டுள்ளனர். அதன்படி தொலைதூர… Read More

திருப்பதியில் பக்தர்களை காக்க வைக்காமல் உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு

திருமலை- திருப்பதி தேவஸ்தானம் முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவி வருகிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான்… Read More