X

south news

DMK general council to decide on new general secretary

The DMK President M.K. Stalin on Sunday called a meeting of the party's General Council on March 29, 2020, to… Read More

Primary schools, malls closed in Tamil Nadu till March 31

Tamil Nadu Chief Minister K. Palaniswami has ordered holiday for school students studying in LKG to fifth standard in the… Read More

IIT Madras’ programme to skill women in technical profession

Indian Institute of Technology Madras (IIT Madras) on Saturday launched a “Career Back 2 Women (CB2Women)” initiative through its “Digital… Read More

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்தி வைப்பு

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 16-ம்… Read More

கொரோனா அறிகுறி – திருச்சியில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி புத்தூரில் உள்ள தலைமை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் பாதிப்பு சிகிச்சைக்காக சிறப்பு வார்டு கடந்த மாதம் ஏற்படுத்தப்பட்டது. திருச்சியில் விமான நிலையம் இருப்பதால் மலேசியா,… Read More

ரஜினி அவரது கொள்கையை கூறுவது தவறில்லை – அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- ஜி.எஸ்.டி. 39-வது கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறேன். போலியான ரசீதுகள் கொடுத்து ஏமாற்றுகின்ற நடவடிக்கைகளில்… Read More

COVID 19: 81000 teachers to be trained online in Kerala

Necessity is the mother of invention goes the old saying and hence Kerala Infrastructure and Technology for Education (KITE) on… Read More

ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 24-ந்தேதியுடன் நிறைவு பெற உள்ளது. பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 4-ந்தேதி தேர்வு தொடங்கிவிட்டது.… Read More

கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச்சந்தை

கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம், எச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகிய அம்சங்கள் கடந்த சில தினங்களாக சர்வதேச பங்குச் சந்தைகளை ஆட்டம்காணச் செய்துள்ளன. இதன் காரணமாக… Read More

சிறுபான்மை மக்களிடம் எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள் – முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு

என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதில் அளிக்காததால் தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்திவைக்கப்படுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருந்தார். இந்த விவகாரம்… Read More