south news
வயதானவர்களை கைவிட்ட 16 ஆயிரம் பேர் மீது வழக்கு!
வயதான மற்றும் நோய் பாதித்த பெற்றோரை பிள்ளைகள் பராமரிக்காமல் அவர்களை தவிக்க விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் பலர் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடும்… Read More
கொரோனோ வைரஸ் பயம்! – காளஹஸ்தியில் ஒருவர் தற்கொலை
சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே உள்ள சேஷமா நாயுடுகண்டரிக கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா (வயது50). இவருக்கு இதயத்துடிப்பு அதிகரித்ததால் கடந்த சனிக்கிழமை திருப்பதியில் உள்ள ரூயா அரசு… Read More
தனுஷ்கோடியில் ரூ.7 ஆயிரம் கோடி செலவில் புதிய கலங்கரை விளக்கம்!
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, தனுஷ்கோடி. சுற்றுலா தலங்களில் ஒன்றான தனுஷ்கோடி கடல் பகுதியை நம்பி கம்பிப்பாடு, பாலம், எம்.ஆர்.சத்திரம் ஆகிய… Read More
New Lamborghini Huracán EVO Rear-Wheel Drive showcased in Chennai
The driver in total control of sheer driving fun Huracán EVO Rear-Wheel Drive(RWD) puts driver at the center of the… Read More
அதிமுக மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் தள்ளி வைப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முன்கூட்டியே திட்டமிட்டு காய் நகர்த்த தொடங்கியுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை… Read More
யோகாவுக்கு மதம் இல்லை – பாபா ராம்தேவ்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி கூட்டு ரோட்டில் உள்ள சிவபார்வதி மைதானத்தில் இன்று காலை 5 மணிக்கு யோகா பயிற்சி வகுப்பு தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பை… Read More
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000 -த்தை தாண்டியது!
சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா,… Read More
Oppn slams Vijayan for announcements on Kerala flood
The Kerala opposition on Tuesday slammed Chief Minister Pinarayi Vijayan for his relief announcements regarding floods and said that he… Read More
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 70 இடங்களை கொண்டுள்ள டெல்லி… Read More
காஷ்மீர் தலைவர்களை சிறை வைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தபின்னர், காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.… Read More