X

south news

மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு

ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளின் தொண்டர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்று உத்தரபிரதேசத்தில் நடந்தது. இதில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், நாட்டில் மக்கள் தொகை… Read More

நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது – காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

பொங்கல் பண்டிகையின் 3-வது நாளான நேற்று காணும் பொங்கலை தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலாத் தளங்களில் நேற்று காலை முதலே… Read More

One killed, 30 injured in Jallikattu at TN’s Alanganallur

A bull owner lost his life when another bull attacked him in Alanganallur town in Tamil Nadu''s Madurai district where… Read More

வெப் சீரிஸில் நடிக்கும் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ்

சினிமாவை அடுத்து வெப் தொடர்கள் ரசிகர்களை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளன. இந்தியில் ஆரம்பித்த இந்த வெப் தொடர் மோகம் தமிழ், தெலுங்கிலும் பரவி உள்ளது. முன்னணி நடிகர்,… Read More

அதானி குழுமம் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ!

குஜராத்தின் அகமதாபாத் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அதானி குழுமம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆகியோர்… Read More

ஜிசாட்-30 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டப்படி இன்று அதிகாலை 2.35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.… Read More

காணும் பொங்கலுக்காக சுற்றுலாத்தளங்களில் குவிந்த மக்கள் கூட்டம்!

காணும் பொங்கலையொட்டி இன்று தமிழகம் முழுவதும் சுற்றுலாதலங்களில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னையில் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, பொருட்காட்சி… Read More

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு தினங்களாக பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில், இன்று… Read More

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் – 21 ஆம் தேதி நடைபெறுகிறது

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர்… Read More

ஓமன் நாட்டு சுல்தான் மரணம்! – ஐ.நா பொதுச் செயலாளர் இரங்கல்

அரேபிய வரலாற்றில் நீண்ட காலமாக ஆட்சியாளராக இருந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத். ஓமன் நாட்டின் சுல்தானான கபூஸ் பின் சையத் இயற்கை எய்தினார்.… Read More