south news
திருமாவளவன் தொடர்ந்த வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு
தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில்… Read More
கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி உதவி தொகை – முதலமைச்சர் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் தமிழக-கேரளா எல்லையில் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியில் களியக்காவிளை போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு… Read More
75 வயது முதியவர்களுக்கு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!
மத்தியபிரதேசத்தில் 75 வயது முதியவர்களுக்கு, அதாவது உறவினர்களின் உதவி இல்லாமல் தனியாக வசிக்கும் 75 வயதுடையவர்களுக்கு வீட்டிற்கே ரேஷன் மளிகை பொருட்கள் கொண்டுவந்து கொடுக்கப்படும். அதே நேரத்தில்… Read More
மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது
தமிழகத்தில் 10 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளுக்கு மட்டும் கடந்த மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.… Read More
TN CM announces Rs 1 cr compensation to slain policeman
Tamil Nadu Chief Minister K. Palaniswami on Friday announced a solatium of Rs 1 crore to the family of Special… Read More
Deploy CRPF to protect universities and students: Stalin
DMK President M.K. Stalin on Friday urged the Central Government to utilise the Central Reserve Police Force (CRPF) personnel withdrawn… Read More
தமிழக பா.ஜ.க-வுக்கு புதிய தலைவர் யார்?
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்னும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. கட்சியின்… Read More
தி.மு.க.விற்கு இந்துக்கள் மீது அன்பு இல்லையா? – ஸ்மிரிதி இரானி கேள்வி
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து மதுரை செல்லூரில் பா.ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில துணை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர்… Read More
நாளை அரசு, தனியார் பள்ளிகள் இயங்கும்! – அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும்… Read More
பெண்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் உதவித் தொகை – ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி
ஆந்திராவில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாயாருக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ‘தாய்மடி’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை சித்தூரில் நடந்த விழாவில் முதல்-மந்திரி ஜெகன்மோகன்… Read More