X

south news

கோவை சிறுமி கொலை வழக்கு – சந்தோஷ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடையில் 7 வயது சிறுமி, கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி,… Read More

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களை சீண்டினால் கடுமையான நடவடிக்கை!

புத்தாண்டு பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. புத்தாண்டை வரவேற்க சென்னை நகரம் தயாராகி வருகிறது. வருகிற 31-ந்தேதி இரவு புத்தாண்டை வரவேற்கும் வகையில் சென்னை மெரினா… Read More

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலில் உள்நோக்கம் – ப.சிதம்பரம் புகார்

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- 2010-ம் ஆண்டில் தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சேகரிக்கப்பட்ட தகவல் வேறு மாதிரி… Read More

உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி 18,570 பேர் தேர்வு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் இன்று முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்… Read More

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – ஓ.பன்னிர் செல்வம்

தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று… Read More

தமிழக உள்ளாட்சி தேர்தல் – வெளியூரில் இருப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு வந்து வாக்களித்தனர்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்… Read More

27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது.… Read More

அயோத்தியில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் – உளவுத்துறை எச்சரிக்கை

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 9-ந்தேதி தீர்ப்பளித்தது. இதற்காக 3 மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தவும்,… Read More

காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சூடு – 2 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. அவ்வகையில் காஷ்மீர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில்… Read More

சூரிய கிரகணத்திற்காக திருப்பதி கோவில் 13 மணி நேரம் மூடப்பட்டது!

விடுமுறை தினத்தை யொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை 8.07 மணி முதல் 11.16 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட்டது.… Read More